• மீகா 4:1 – 4 “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடி…
மீகா 3:8 “மீகா, யாக்கோபுக்கு அவன் மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறான்.”
1. விக்கிரக ஆராதனை – மீகா 1:7, 6:16 2. வஞ்சிப்பு – மீகா 2:2 3. கொடுமை – மீகா 2:2, 3:10, 6:12 4.…
• மீகா 1:3, 4,6, 7 “இதோ, கர்த்தர் தமது ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கிப் பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார்.” • “மெழுகு அக்கினிக்கு…
• காற்றுக்குக் கட்டளையிட்டார் – வீசியது. • கடலுக்குக் கட்டளையிட்டார் – குமுறியது. • விலங்குக்குக் கட்டளையிட்டார் – செயல்பட்டது. • தாவரத்துக்குக் கட்டளையிட்டார் – விரைந்து…
1. கர்த்தர் பெரும்புயலை அனுப்பினார் –- யோனா 1:4 2. யோனாவைப் பிடிக்கும்படி சீட்டு அவன்பேரில் திருப்பி விடப்பட்டது –- யோனா 1:7 3. சமுத்திரத்தை அமரச்…
இயேசு தம்மை யோனாவுக்கு ஒப்புமைப்படுத்தி கீழ்க்கண்டவாறு கூறுகிறார். “இந்த பொல்லாத விபசார சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.…
தேவன் நினிவேயின் மேலுள்ள தனது அன்பை வெளிப்படுத்துகிறார். தேவனுடைய சிருஷ்டிகள் பாவத்திலும், தேவ கட்டளைக்கு எதிராக வாழ்ந்தாலும் தேவனுக்கு அவர்கள் மேல் அன்பு உண்டு. அது மனித…
தனது ஊழியத்தினால் ஒரு இலட்சத்து இருபதினாயிரம் பேர் மனந்திரும்பியதைக் கண்டு மகிழ்ச்சியடைய வேண்டிய யோனா மனவருத்தமும், கடுங்கோபமும் அடைந்தார். தனது சொற்களா, தனது பெயரா, தனது புகழா,…
கர்த்தர் நினிவேயை அழிக்காததால் யோனா கடுங்கோபங் கொண்டு சாகிறதே நலம் என்று எண்ணி, நகரத்துக்கு சம்பவிப்பதைப் பார்க்க குடிசை போட்டு அமர்ந்தான். கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை…