ஆபகூக்கின் ஜெபம்

ஆப 3:2 “கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று; கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும்; கோபித்தாலும்…

5 years ago

சிலைவழிபாடு பற்றி ஆபகூக்

• ஆப 2:18, 19 “சித்திரக்காரனுக்கு அவன் செய்த சுரூபமும், ஊமையான தெய்வங்களை உண்டுபண்ணித் தான் உருவாக்கின சுரூபத்தை நம்பினவனுக்கு வார்க்கப்பட்டதும் பொய்ப்போதகம் பண்ணுகிறதுமான விக்கிரகமும் என்னத்துக்கு…

5 years ago

ஆபகூக் தேவனிடம் கேட்ட கேள்விகளும், பதில்களும்

கேள்வி: பார்க்குமிடமெல்லாம் அநியாயமும், அக்கிரமும் நிறைந்திருக்கிறது. கொலை, கொள்ளை, கொடுமை, வாது, சூது நிறைந்த இந்த மக்கள் நியாயம் தீர்க்கப்படார்களோ? - ஆப 1:2 – 4…

5 years ago

நினிவேயைப் பற்றி நாகூமின் ஒப்புமைகள்

1. போரைக் குறித்த விளக்கம் - நாகூ 2:1 – 3 3:1 – 3 2. நினிவே உலர்ந்த தண்ணீர் தடாகம் - நாகூ 2:8…

5 years ago

கர்த்தர் எப்படிப்பட்டவர் என நாகூமில்

• நாகூ 1:2-7 “கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர்; கர்த்தர் தன் சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர், அவர் தம்முடைய பகைஞருக்காகக்…

5 years ago

ஆயிரம் ஆண்டு அரசாட்சியில் தனது மக்களுக்குத் தேவன் கொடுக்கும் இறுதி ஆசிகள்

1. கர்த்தர் தனது ஜனங்களைக் கூட்டி சேர்ப்பார் - மீகா 7:11 – 13 2. கர்த்தர் தனது ஜனங்களுக்கு ஆசீர்வாதங்களை சொந்தமாக்கச் செய்வார் - மீகா…

5 years ago

இஸ்ரவேல் மீண்டும் எழும்பும்

• மீகா 7:8 – 13 “என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.” •…

5 years ago

கர்த்தர் நம்மிடத்தில் கேட்பது

மீகா 6:8 “மனுஷனே, நன்மை இன்னதென்று கர்த்தர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சினேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர்…

5 years ago

இயேசுவைப் பற்றி மீகாவில்

• மீகா 5:2, 4, 5 “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல்…

5 years ago

அர்மகெதோன் போர் பற்றி மீகாவில்

• மீகா 4:11 – 13 “சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக ஜாதியார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள்.” • “ஆனாலும்…

5 years ago