அழுகையும் பற்கடிப்பும்

1. அவிசுவாசிகள் புறம்பான இருளில் தள்ளப்படுவர் அங்கே அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும் - மத் 8:12 2. இடறல் செய்கிறவர்களையும், அக்கிரமஞ் செய்கிறவர்களையும் அக்கினிச் சூளையிலே போடுவார்கள்…

5 years ago

துயரப்படுகிறவர்கள் பெறும் பாக்கியம்

1. துயரப்படுகிறவர்கள் ஜீவகிரீடத்தைப் பெறுவர் - வெளி 2:10 2. துயரப்படுகிறவர்கள் ஆனந்தத் தைலத்தால் அபிஷேகப்படுவர் - ஏசா 61:3 3. துயரப்படும்போழுது தேவப்பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறோம் -…

5 years ago

உபத்திரவங்கள் உண்டாக்குபவை

1. உபத்திரவங்கள் தேவனுடைய வார்த்தையைக் காத்து நடக்கச் செய்கிறது - சங் 119:67 2. உபத்திரவம் பொறுமையை உண்டாக்குகிறது - ரோ 5:3, 4 3. உபத்திரவம்…

5 years ago

1 யோவானிலுள்ள முரண்தொடைகள்

1. ஒளியும் இருளும்: 1யோ 1: 5 “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை;” 2. புதிய கற்பனை, பழைய கற்பனை: 1யோ 2:7,8 “நான் உங்களுக்குப்…

5 years ago

வேதத்திலிலுள்ள முக்கிய மலைகள்

1. அரராத் மலையில் நோவாவின் பேழை தங்கியது – ஆதி 8:4 2. மோரியா மலையில் சாலமோன் தேவாலயம் கட்டினான் - 2நாளா 3:1 3. மோரியா…

5 years ago

நமக்குத் தேவையானவை

1. பூரண அன்பு: 1யோ 4:18 “அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்; ....பயப்படுகிறவன் அன்பிலே பூரணப்பட்டவன் அல்ல.” 2. பூரண அறிவு: கொலோ…

5 years ago

சிலர் கண்ணீர் சிந்தியதற்கான காரணங்கள்

1. பேதுரு இயேசுவை மூன்று தடவை மறுதலித்ததால் பாவ உணர்வினால் மனங்கசந்து அழுதான் – லூக் 22:61, 62 2. யோபுவின் சிநேகிதர் அவனைப் பரிகாசம் பண்ணியதால்…

5 years ago

வேதத்தில் அழுது வெற்றி பெற்றவர்கள்

1. மகதலேனா மரியாள் அழுதாள், உயிர்த்தெழுந்த இயேசுவை முதலாவது தரிசித்தாள் - யோ 20:1, 11, 16, 18 2. நெகேமியா அழுதான், எருசலேம் அலங்கம் கட்டப்பட்டது…

5 years ago

செய்யாதிருங்கள்

1. ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யாதிருங்கள் – அப் 7:26 2. ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் – ரோ 14:13 3. ஒருவரையொருவர் கடிந்து பட்சிக்காதிருங்கள் – கலா…

5 years ago

பெரியவன் யாரென்று வேதம் கூறுவது

• மத் 5:19 “தேவனுடைய கற்பனைகளை கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்ஜியத்தில் பெரியவன் என்னப்படுவான்.” • மத் 18:4 “பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்ஜியத்தில்…

5 years ago