உயிர்த்தெழுந்த்தபின் ஆசாரியன் இட்ட கட்டளை

மத் 28 : 12 – 15   “பிரதான ஆசாரியர் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:” “நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே…

5 years ago

கல்லறைக்கு முதலில் சென்றவர்களும், அங்கு நடந்தவைகளும்

மத் 28 : 1 – 7 “ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.” “அப்பொழுது…

5 years ago

இயேசு மரித்தபின் அவருடைய ஆவி, ஆத்துமா, சரீரம் இருந்த இடம்

மரித்த பின் ஆவி இருந்த இடம்: 1 பே 3 : 18, 19  “இயேசு மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.” “அந்த ஆவியிலே அவர் போய்க்…

5 years ago

இயேசு சிலுவையில் தன் ஆவியை ஒப்புக்கொடுத்த போது நடந்த மாற்றங்கள்

மத் 27 :51, 52 “அப்பொழுது தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.” “கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய…

5 years ago

இயேசு சிலுவையில் கூறிய ஏழு வார்த்தைகள்

1.  லூக்கா 23 : 34 “அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.” 2.  லூக்கா 23 : 43 …

5 years ago

இயேசுவின் பாடுகளின் பத்து நிலைகள்

ஒன்றாம் நிலை: மத் 26 : 37  “பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டு போய், துக்கமடையவும் வியாகூலப்படவும் தொடங்கினார்.” இரண்டாம் நிலை: மத் 26 :…

5 years ago

சிலுவையில் எழுதப்பட்ட விலாசம்

யோ 19 : 19, 20  “பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான் அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.” “..........அது எபிரேயு…

5 years ago

சிலுவை பவனி

லூக் 23 : 26, 27,32, 33   “அவர்கள் இயேசுவைக் கொண்டு போகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர்…

5 years ago

இயேசுவின் ஐந்தாம், ஆறாம் விசாரணை

இயேசு கலிலேயன் என்று பிலாத்து அறிந்து அவர் ஏரோதின் அதிகாரத்துக்கு உள்ளானவர் என்று அவனிடம் இயேசுவை அனுப்பினான். ஏரோது அநேக காரியங்களைக் குறித்து இயேசுவிடம் வினாவினான். இயேசு…

5 years ago

இயேசுவின் மூன்றாம், நான்காம் விசாரணை

விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும், பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் கூடிவந்து ஆலோசனைசங்கத்தில் இயேசுவைக் கொண்டுவந்து நிறுத்தி “நீ கிறிஸ்துவா” என்று கேட்டனர்.அதற்கு அவர் “நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்”…

5 years ago