கிறிஸ்து கேட்கிறவர்களுக்குப் பிதா அருளும் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் தருகிறார் (லூக்கா 11: 13, மத்தேயு 3 :11, அப்போஸ்தலர் 2 : 32 33). பரலோகத்தில்…
புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் இயேசு கிறிஸ்து கர்த்தர் என்றும் ஆண்டவரே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவை வேதம் தேவன் என்று அழைப்பதை ஏசாயா 9 : 6…
தேவனிடத்திலிருந்த “வார்த்தை’ தேவனாயிருந்தார் (யோவான் 1 :1 ,2 ). எனவே பிதாவும் வார்த்தையும் சமமானவர்கள். இயேசு தேவனைத் தமது பிதா என்று கூறியதை யோவான் 5…
அக்காலத்தில் இஸ்ரவேலில் ஆசாரிய பதவியும், அரச பதவியும் இரண்டு வேறுபட்ட உயர்பதவிகளாக இருந்தன. ஆசாரியப் பணியைச் செய்யத் துடித்த அரசராகிய உசியா தண்டிக்கப்பட்டதை, நாம் வேதத்தில் பார்க்கிறோம்.…
இயேசு பரிசுத்தஆவியினால் மரியாளின் வயிற்றில் உற்பத்தியாகி, அவளுடைய வயிற்றிலிருந்தார் (மத்தேயு 1 :18 20). மரியாளினால் பெற்றெடுக்கப்பட்டார் (லூக்கா 2: 7). விருத்தசேதனம் பண்ணப்பட்டு பெயரிடப்பட்டார் (லூக்கா…
இயேசு தான் ஒரேபேறான குமாரன்: யோவான் 3 : 16 “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை...” இயேசு தேவனுக்குச் சமமானவர்: பிலிப்பியர் 2 : 6 “அவர்…
தேவன் அழிவில்லாதவர் என பவுல்: 1 தீமோத்தேயு 1 : 17 ல் “நித்தியமும் அழிவில்லாமையும் ஆதரிசனமுமுள்ள ராஜனுமாய் …” கூறுகிறார். ஆனால் இயேசு தனது ஆவியை…
ஒசியா 11 : 9 “நான் மனுஷனல்ல தேவனாயிருக்கிறேன்; ” என்று கூறுகிறது. இயேசு யோவான் 8 : 40ல் “தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன…
யோவான் 8 : 58 “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்.” (இயேசுவே கூறுகிறார்) யோவான் 1 : 18 “தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின்…
ஆவி: லூக்கா 23 : 46 “இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.” ஆத்துமா: மத்தேயு 26 : 38 “அப்பொழுது, அவர்; என்…