பர்தொலொமேயு என்னும் நாத்தான்வேல்

3 years ago

நாத்தான்வேல் இயேசுவின் முதல் சீஷர்களில் ஒருவன். பர்த்தலோமேயு என்ற பெயர் மத்தேயு, மாற்கு, லூக்கா என்ற மூன்று நற்செய்தி நூல்களிலும் அப்போஸ்தலர் நூலிலும், 12 சீடர்கள் பட்டியலிலும்…

சகேயு

3 years ago

சகேயு என்ற ஆயக்காரன்: லூக்கா 19 : 1, 2 “அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,” …

நாகமான்

3 years ago

2 இராஜாக்கள் 5 : 1, 2 “சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு…

பினெகாஸ்

3 years ago

தேவகோபத்திற்கான காரணம்:  எண்ணாகாமம் 25 : 1 – 3 “இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள். அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட…

யெப்தா

3 years ago

நியாயாதிபதிகள் 11 : 1, 2, 3 “கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனைப் பெற்றான். கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் குமாரர்களைப்…

காலேப்

3 years ago

காலேப் யூதா கோத்திரத்தில் உள்ள எப்புன்னேயின் குமாரன் (எண்ணாகமம் 13 : 6) காலேப் வித்தியாசமான தேவனுடைய மனிதன். காலேப் என்றால் பலமான சக்தியுள்ள திராணி உள்ளவன்…

ஆகார்

3 years ago

ஆகார் பெயரின் அர்த்தம் அந்நிய ஸ்த்ரீ ஆகாரைப் பற்றி: (ஆதியாகமம் 12 : 10 – 17) ஆகார் எகிப்து தேசத்தைச் சேர்ந்தவள். ஆகார் என்ற வார்த்தைக்கு…

காயீன், ஆபேல்

3 years ago

ஆதாம் ஏவாளின் பிள்ளைகள்: ஆதியாகமம் 4 : 1, 2 “ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப்…

ஆகாய் புத்தகத்தின் விளக்கம்

3 years ago

இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கு விரோதமான அருவருப்புகளையும் பாவங்களையும் செய்ததினால் பாபிலோனில் அடிமையாகக் கொண்டு செல்லப்பட்டனர். எரேமியா தீர்க்கதரிசி “நீங்கள் பாபிலோனில் எழுபது வருஷம் அடிமையாக இருப்பீர்கள், பின்பு…

யாக்கோபு Quiz கேள்வி பதில்

3 years ago

யாக்கோபு அதிகாரம் 1 - 2 Quiz கேள்வி பதில் யாக்கோபு நூல் யாருக்கு எழுதப்பட்டிருக்கிறது? விசுவாசத்தின் பரீட்சை எதை உண்டாக்க வேண்டும்? காற்றில் அடிபட்டு அலைகிற…