• பழைய ஏற்பாட்டிலுள்ள 39 ஆகமங்களில் 929 அதிகாரங்களும் 23214 வசனங்களும் உண்டு. • புதிய ஏற்பாட்டில் உள்ள 27 புத்தகங்களில் 260 அதிகாரங்களும், 7959 வசனங்களும்…
• நற்செய்தி நூல்கள்:(மத்தேயு,மாற்கு,லூக்கா,யோவான்) = 4 • வரலாற்று நூல்: (அப்போஸ்தலருடைய நடபடிகள்) = 1 • கடித நூல்கள்: (பவுலின் கடிதங்கள் 14 யாக்கோபின் கடிதம்…
• சட்ட நூல்கள்: (ஆதியாகமம் முதல் உபாகாமம் வரை) = 5 • வரலாற்று நூல்கள்: (யோசுவா முதல் எஸ்தர் வரை) = 12 • கவிதை…
இயேசு பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் கூட்டிக் கொண்டு ஜெபம் பண்ணுவதற்கு மலையின்மேல் ஏறினார். இயேசு சீஷர்களோடு ஜெபிப்பதை தனது தகுதிக் குறைவாக எண்ணாமல் அவர்களோடு சேர்ந்து ஜெபித்தார்.…
இயேசுவினுடைய பலத்த செய்கைகளைக் கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற் போனபடியால் அவர்களைக் கடிந்து கொண்டார். கோராசினையும், பெத்சாயிதாவையும் நோக்கி உங்களுக்கு செய்யப்பட பலத்த செய்கைகள் தீருவிலும், சீதோனிலும் செய்யப்…
இன்றைக்கும் இயேசு யாவரையும் அழைக்கிறார். இயேசு கிறிஸ்துவிடம் இளைப் பாறுதலைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவரிடம் செல்ல வேண்டும். அவரது கட்டளைக்குக் கீழ்படிய வேண்டும். அவரது நுகத்தை ஏற்றுக்கொள்ள…
இந்தக்காட்சி இயேசுவின் வாழ்க்கையில் கடைசி இரவு அன்று நடந்தது. இயேசு இதைச் செய்ததற்குக் காரணம் 1. சீஷர்களை அவர் எவ்வளவாய் நேசித்தார் என்று அவர் களுக்குக் காண்பிப்பதற்காக…
1) இயேசு வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று சொல்லுகிறார். மேலும் இயேசுவைக் குறித்தும் சாட்சி கொடுக்கிறவைகளும் வேதவசனங்கள் தான் என்கிறார் --…
ஒரு மனுஷன் விதையை மட்டும் தான் விதைக்கிறான். அது எப்படி முளைத்தெழும்புகிறது, அது எப்படி கதிர் கொடுக்கிறது, அதன்பின் எப்படி தானியத்தைக் கொடுத்து எவ்வாறு பலன் தருகிறது…
இந்த உவமை யூதருக்குச் சொல்லப்பட்டது. இயேசு உபத்திரவ காலத்தில் நடக்கும் நிகழ்சிகளை விவரிக்க இதைக் கூறுகிறார். இதில் பத்து கன்னிகைகள் என்பவர்கள் மணவாளனின் வருகைக்காக காத்திருக்கும் மக்களைக்…