1. கர்த்தருடைய வார்த்தையைக் கேட்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - ஓசி 4:1 2. ஆவியானவரால் அளிக்கப்பட்ட இந்த வார்த்தைகளைப் படித்து புத்தியடைய வேண்டும் - பிர…
ஆதியாகமம் ஐந்தாம் அதிகாரத்திலுள்ள வம்ச வரலாற்றில் ஒவ்வொருவருடைய முடிவும் “மரித்தான்” என்றிருக்கிறது. மத்தேயு ஒன்றாம் அதிகாரத்தில் இயேசுவின் வம்ச வரலாற்றில் ஒவ்வொருவரும் “பிறந்தான்” என்றிருக்கிறது. ஆதலால் ஆதாமுக்குள்…
• 2 நாளா 17:9 “இவர்கள் யூதாவிலே உபதேசித்து, கர்த்தருடைய வேதபுஸ்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் திரிந்து ஜனங்களுக்குப் போதித்தார்கள்.” • ஏசா 34:16 “ கர்த்தருடைய…
• பெரிய வார்த்தை – தேவன் • இனிமையான வார்த்தை – இயேசு • ஆழமான வார்த்தை – ஆத்துமா • நீளமான வார்த்தை – நித்தியம்…
வேதம் “ஆதி” என்ற வார்த்தையில் ஆரம்பமாகி “ஆமென்” என்ற வார்த்தையில் முடிகிறது. தேவன் என்ற வார்த்தையில் ஆரம்பமாகி தேவன் என்ற வார்த்தையில் முடியும் வசனம்: சங் 7:11…
வேதாகமத்தில் 6468 கட்டளைகளும், 3121 வாக்குத்தத்தங்களும் காணப்படுகின்றன.
• மொத்த கேள்விகள்: பழைய ஏற்பாட்டில் 2272 கேள்விகள், புதிய ஏற்பாட்டில் 1022 கேள்விகள், முழு வேதாகமதத்திலும் உள்ள மொத்த கேள்விகள் 3294. • முதல் கேள்வி:…
• வேதம் தேவனுடைய எண்ணத்தைக் காட்டும். • வேதம் இரட்சிப்புக்கு வழி காட்டும். • வேதம் பாவிகளுக்குத் தீர்ப்பளிக்கும். • வேதம் விசுவாசிகளுக்கு ஆனந்த வாழ்வளிக்கும். •…
1. கர்த்தர் அசிரீயாய் பேசின வார்த்தைகளை மோசே கேட்டு எழுதினான். அதன் மூலம் பஞ்சாகம புத்தகங்கள் நமக்குக் கிடைத்தன –- யாத் 19:3-7, 19, 20:1-26 2.…
• நீண்ட அதிகாரம் – சங்கீதம் 119, வசனங்கள் 176. • சின்ன அதிகாரம் – சங்கீதம் 117 வசனங்கள் 2. • நீண்ட வசனம் –…