ஆபிரகாம் கண்ட தேவ தரிசனங்கள்

1. மெசொப்பொத்தாமியா நாட்டில் இருக்கும்போது தேவன் ஆபிரகாமுக்கு தரிசனமானதால் தன் தகப்பனுடன் அங்கிருந்து புறப்பட்டான் - அப் 7 :2 ஆதி 11:31 2. தன் தகப்பன்…

5 years ago

ஆபிரகாமுடைய ஜீவியத்தில் வந்த சோதனைகள்

1. தன் சொந்த தேசத்தையும் ஜனத்தையும் வீட்டையும் விட்டு போகிற இடம் தெரியாமல் புறப்பட்டுச் சென்றது - எபி 11:8, 9 2. கானானில் வந்த பஞ்சத்தால்…

5 years ago

கர்த்தர் ஆபிரகாமுக்குக் கொடுத்த ஆசிகள்

1. ஆதி 12:2,3 “நான் உன்னை பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாயிருப்பாய்.” 2. ஆதி 12:7 “உன் சந்ததிக்கு இந்த…

5 years ago

ஆபிரகாமை ஆசிர்வதித்த மகான்

ஆபிரகாமை ஆசிர்வதித்தது மெல்கிசேதேக்கு. • ஆதி 14:18,19 “உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டு வந்து,” • “ஆபிரகாமை ஆசிர்வதித்து: வானத்தையும்…

5 years ago

ஆபிரகாமின் மூன்றுவிதமான சந்ததி

• பூமியின் தூளைப் போன்ற சந்ததி - ஆதி 13:16 இவர்கள் உலகத்துக்குரியவர்கள். • கடற்கரை மணலைப் போன்ற சந்ததி - ஆதி 22:17 இவர்கள் மாம்சத்துக்குரியவர்கள்.…

5 years ago

இஸ்லாமிய, யூத, கிறிஸ்தவ மதத்தில் ஆபிரகாமின் பெயர்

இஸ்லாமியர்கள் ஆபிரகாமை “இஸ்லாமியரின் தந்தை” என்கின்றனர் யூதர்கள் ஆபிரகாமை “இஸ்ரவேலின் தகப்பன்” என்கின்றனர். கிறிஸ்தவர்கள் ஆபிரகாமை “விசுவாசிகளின் தகப்பன்” என்கின்றனர்.

5 years ago

ஆபிரகாமைக் கர்த்தர் சோதித்த விதம்

கர்த்தர் ஆபிரகாமைச் சோதிப்பதற்காக ஈசாக்கை மோரியா மலைக்கு அழைத்துச் சென்று பலிசெலுத்தச் சொன்னார். அப்படியே ஆபிரகாம் கீழ்படிந்து பலிசெலுத்தச் சென்றான். ஈசாக்கை பலிசெலுத்த ஆரம்பித்தபோது ஆபிரகாமின் விசுவாசத்தைக்…

5 years ago

ஆதியாகமத்தில் முதன் முதலில் பேர் பெற்றவர்கள்

• முதல் தோட்டக்காரர் - ஆதாம். 2:15 • முதல் நகர அமைப்பாளர் –- காயீன் 4:1 • முதல் மேய்ப்பன் –- ஆபேல் 4:2 •…

5 years ago

ஆகாரின் கண்ணீரைக் கண்ட தேவன்

ஈசாக்கும். இஸ்மவேலும் வாக்குவாதம் பண்ணினார்கள். சாராள் ஈசாக்கினிமித்தம் ஆகாரையும், இஸ்மவேலையும் துரத்திவிட வேண்டும் என்று ஆபிரகாமிடம் சொன்னாள். ஆபிரகாம் ஒரு துருத்தி தண்ணீரையும், அப்பத்தையும் எடுத்து ஆகாரின்…

5 years ago

ஆபிரகாம் பொய் சொன்ன இடங்கள் அதனால் ஏற்பட்ட விளைவு

1. ஆபிரகாம் எகிப்துக்கு சமீபமாய் வந்த போது சாராயை தன் சகோதரி என்று பொய் சொன்னான். பார்வோன் அவளைத் தன் அரண்மனைக்குக் கூட்டிக்கொண்டான். சாராளினிமித்தம் பார்வோனையும், அவன்…

5 years ago