1. ஆரோனும் மோசேயும் இஸ்ரவேலின் தலைவர்கள் தான். ஆனால் ஆரோனின் அணுகுமுறை வேறு. மோசேயின் அணுகுமுறை வேறு. ஆரோன் மனித விருப்பத்திற்கேற்ற தலைவர் - யாத் 32:2…
• மோசே சீனாய் மலையிலிருந்த போது ஆரோனின் வழியாக ஜனங்கள் ஒரு பொன் கன்றுக்குட்டியை உருவாக்கி வழிபட்டனர். இதனால் கர்த்தர் கடுங்கோபம் கொண்டார். யாத் 32:11-14 “மோசே…
மோசே மலையிலிருந்து இறங்கத் தாமதமானபோது ஜனங்கள் முறுமுறுத்ததால் ஜனங்களிடமிருந்து பொன் ஆபரணங்களை வாங்கி அவர்கள் விருப்பப்படி ஒரு பொன் கன்றுக்குட்டியை தெய்வமாக உண்டு பண்ணினான். அதற்குப் பலியிட்டு…
இஸ்ரவேல் ஜனங்கள் பொன்னினால் கன்றுக்குட்டியை உருவாக்கியதால் கர்த்தர் கடுங்கோபம் கொண்டார். அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: யாத் 32:32 “தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால்…
1. கண்டு பிடித்தார்: உபா 32:10 “பாழான நிலத்திலும் ஊளையிடுதலிலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் கர்த்தர் அவனைக் கண்டுபிடித்தார்.” 2. நடத்தினார்: உபா 32:12 “கர்த்தர் ஒருவரே அவனை…
1. கர்த்தருடைய ஜனத்தின் நெற்றியில் அவருடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறது - 2நாளா 7:14 2. கர்த்தருடைய ஜனங்கள் இரட்சிக்கப்பட்ட ஜனம் - உபா 33:29 3. கர்த்தருடைய…
1. உடன்படிக்கை பெட்டி - யாத் 25:10 – 16 2. கிருபாசனம் - யாத் 25:17 – 22 3. சமூகத்தப்பத்து மேஜை - யாத்…
• யாத் 22:22-24 “விதவையையும் திக்கற்றபிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக.” • “அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு,”…
• யாத் 23:20 “வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.” •…
• யாத் 19:3 “மோசே தேவனிடத்திற்கு ஏறிப்போனான்; கர்த்தர் மலையிலிருந்து அவனைக் கூப்பிட்டார்.” • யாத் 19:20 “கர்த்தர் சீனாய்மலையிலிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின்…