கர்த்தர் மோசேயிடம் பேசினதைக் கேட்டு பயந்த ஜனங்களைப் பார்த்துக் கர்த்தர் கூறச்சொன்ன வார்த்தைகள்

• யாத் 20 : 23-26 “நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்.” • “மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி,…

5 years ago

நியாயப்பிரமாணத்தின் பத்து கட்டளைகளை மீறினவர்கள்

• முதல் கட்டளையை மீறியது – சாலமோன் - 1இரா 11. • இரண்டாம் கட்டளையை மீறியது – இஸ்ரவேலர் - யாத் 32, நியா 2:10…

5 years ago

நியாயப்பிரமாணத்தின் பத்து கட்டளைகள்

1. யாத் 20:3 “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.” 2. யாத் 20:5 “நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.” 3. யாத் 20:7…

5 years ago

மோசேயின் யாத்திரைகள்

1. முதல் யாத்திரை: யாத் 19:3-8 தேவன் மோசேயை நோக்கி “உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின் மேல் சுமந்து வந்தேன். நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு என்…

5 years ago

மோசே அமலேக்கியருடன் பண்ணிய யுத்தம்

ரெவிதீமில் மோசே, யோசுவாவை அமலேக்கியரோடு யுத்தம் பண்ண அனுப்பினான். மோசே ஆரோனுடனும், ஊர் என்பவனுடனும் மலையுச்சிக்குச் சென்றான். மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள். அவன்…

5 years ago

கன்மலையிலிருந்து தண்ணீரை வரவழைத்த கர்த்தர்

இஸ்ரவேல் ஜனங்கள் ரெவிதீமிலே பாளையமிறங்கின போது தண்ணீரில்லாமல் முறுமுறுத்தார்கள். அப்பொழுது கர்த்தர் மோசேயிடம் அவனுடைய கோலைப் பிடித்துக் கொண்டு ஜனங்களுக்கு முன்னே நடந்து போகச் சொல்லி, அதற்கு…

5 years ago

மன்னாவின் விளக்கமும் கிறிஸ்துவும்

1. மன்: அப்பம் உயிர் வாழ உண்ண வேண்டும். கிறி: ஜீவ அப்பம் –- யோ 6:35 2. மன்: வானத்திலிருந்து வந்தது. கிறி: வானத்திலிருந்து வந்தவர்…

5 years ago

மன்னா

1. மன்னா உருண்டையான சிறிய வஸ்தாயிருந்தது - யாத் 16:14 2. மன்னா உறைந்த பனிக்கட்டிப் பொடியைப் போலிருந்தது - யாத் 16:14 3. மன்னா கொத்துமல்லி…

5 years ago

மாராவின் கசப்பை மாற்றிய கர்த்தர்

இஸ்ரவேலர் சூர் வனாந்தரத்திற்கு வந்த போது மூன்று நாள் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள். பின் அவர்கள் மாராவிற்கு வந்த போது, அந்த தண்ணீர் கசப்பாயிருந்தது. ஜனங்கள் மோசேக்கு…

5 years ago

மிரியாம்

1. மிரியாம் ஆரோன், மோசேயின் சகோதரி - யாத் 15:20 2. மிரியாம் மோசேயின் சிறு வயதில் அவனை மரணத்தினின்று காப்பாற்ற உதவி செய்தவள் - யாத்…

5 years ago