2 இராஜாக்கள் 4 : 8 “பின்பு ஒருநாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும் போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனை போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே…
தீர்க்கதரிசிகளின் புத்திரருடைய வீட்டில் எலிசா: 2 இராஜாக்கள் 4 : 1, 2 “தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய…
மூன்று ராஜாக்கள் மோவாபியரோடு யுத்தத்துக்குப் புறப்படல்: 2 இராஜாக்கள் 3 : 9 – 12 “அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து…
யோவான் 15 : 1, 5 “நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும்…
இயேசு சீஷர்களிடம் நான் போய் உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின், மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்வேன் என்றும், தான் போகிற இடத்தையும்,…
இயேசு யோவானில் “நானே” என்று கூறிய 7 வார்த்தைகள் உள்ளன. இதில் “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று கூறியதன் விளக்கத் தைப் பார்க்கலாம். கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆரம்பமே…
இயேசு என்ற பரலோக ராஜா, மகிமையின் ராஜா, யூத குலத்தில் தோன்றிய ராஜா, ராஜாதி ராஜா, அனாதைகளின் அடைக்கலமான ராஜா, பாதாளத்தை வென்ற பரிசுத்த ராஜா, என்றென்றைக்கும்…
யோவான் 10 : 7, 9 “ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லு கிறேன். நானே…
1. உலகத்தின்ஒளி: யோவான் 8 : 12 “இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.” யோவான்…
யோவான் 6 : 48 “ஜீவ அப்பம் நானே.” யோவான் 6 : 35 “இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும்…