சமாரியா: சாலமோனின் மகனான ரெகோபெயாம் காலத்தில் நாட்களில் இஸ்ரவேல் தேசம் 3 பிரிவுகள் ஆனது. 1. இஸ்ரவேலின் தென்பகுதி யூதா 2. மத்திய பகுதி சமாரியா 3.…
எல்க்கானா: 1 சாமுவேல் 1 : 1 “எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பேர்; அவன்…
2 இராஜாக்கள் 13 : 20, 21 “எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது.” அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில்,…
சமாரியாவில் ஏற்பட்ட பஞ்சம்: 2 இராஜாக்கள் 6 : 24 – 31 “இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றிக்கைபோட்டான்.” “அதினால்…
2 இராஜாக்கள் 6 : 8 – 10 “அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங் குவேன் என்று தன்…
தீர்க்கதரிசிகளின் புத்திரரின் எண்ணம்: 2 இராஜாக்கள் 6 : 1 – 7 “தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம்…
கேயாசியின் தவறான எண்ணம்: 2 இராஜாக்கள் 5 : 20 “தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டுவந்ததை என் ஆண்டவன்…
நாகமான்: 2 இராஜாக்கள் 5 : 1 – 19 “நாகமோன் சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக்…
எலிசாவுக்குக் கொண்டுவந்த காணிக்கை: 2 இராஜாக்கள் 4 : 42 “பின்பு பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனுஷன் தேவனுடைய மனுஷனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும் தாள்…
எலிசாவின் மனதுருக்கம்: 2 இராஜாக்கள் 4 : 38 “எலிசா கில்காலுக்குத் திரும்பிப் போய் இருக்கையில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தீர்க்கதரிசிகளின் புத்திரர், அவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தார்கள்;…