வேதத்தில் மாறுவேஷமிட்டவர்கள்

1. கிபியோனின் குடிகள் மாறுவேஷமிட்டு யோசுவாவை ஏமாற்றினார் - யோசு 9:3–6 2. ஒரு தீர்க்கதரிசி ஆகாப் ராஜாவுக்கு எதிராக தீர்க்கதரிசனம் சொல்லி வேஷம் மாறினான் -…

5 years ago

பராக்கிரமசாலிகள்

1. நிம்ரோத் – ஆதி 10:8, 1நாளா 1:10 2. கிதியோன் - நியா 6:11, 12 3. யெப்தா – நியா 11:1 4. கீஸ்…

5 years ago

விசுவாசப் பரீட்சைக்குச் சான்றுகள்

1. உயிருக்கு உயிரானதைப் பலியாகக் கேட்பது: கர்த்தர் ஆபிரகாமிடம் அவனுடைய ஒரே மகனை தகனபலியாக்கக் கட்டளையிட்டார் - ஆதி 22:2 2. முற்றுகையில் ஒரு அசாதாரணச் செயலை…

5 years ago

தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற தேவையான தகுதி

1. கர்த்தர் தாம் தயவு செய்ய நினைக்கும் நபர்களுக்கு தமது வெளிப்பாட்டைத் தெரிவிக்கிறார் - 2சாமு 7:21 2. கர்த்தரிடம் மனமுவந்து கேட்கும் போது தமது சித்தத்தை…

5 years ago

அப்சலோமுக்கும், கிறிஸ்துவுக்குமுள்ள வேற்றுமைகள்

1. அப்சலோம் தாவீதின் குமாரன் மட்டுமே. இயேசுகிறிஸ்துவோ நித்திய ராஜாவாகவும், தேவகுமாரனாகவும் இருக்கிறார் – எபி 7:2, வெளி 19:16 2. இயேசு தந்தைக்கு சமாதானம் வழங்குபவராக…

5 years ago

கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பு செய்த ராஜாக்கள்

1. சவுல்: சவுல் கர்த்தருடைய வார்த்தைகளை நிறைவேற்றாமற் போனான் - 1சாமு 15: 11 2. தாவீது: தாவீது உரியாவின் மனைவி பத்சேபாளுடன் சேர்ந்தான் - 2சாமு…

5 years ago

மனாசே செய்த நல்ல காரியங்கள்

வெண்கலச் சங்கிலிகளால் கட்டி பாபிலோனுக்குக் கொண்டு சென்ற மனாசேயை கர்த்தர் திரும்ப எருசலேமுக்கு வரப் பண்ணினார். அதற்கு மனாசே செய்த நல்ல காரியங்கள் யாதெனில்: 1. கர்த்தருடைய…

5 years ago

எசேக்கியா செய்த நற்செயல்கள்

1. தந்தை அடைத்த தேவாலயத்தைத் திறந்தார் - 2நாளா 29:3, 28:24 2. ஆசாரியர்களும், லேவியர்களும் தங்களையும், தேவாலயத்தையும் தூய்மைப்படுத்த ஏற்பாடு செய்தார் - 2நாளா 29:4…

5 years ago

உசியாவின் தவறும், அவன் பெற்ற தண்டனையும்

உசியா பலப்பட்டபோது அவனுடைய மனம் மேட்டிமையாகி, கர்த்தருக்கு விரோதமாக தூபங்காட்ட ஆலயத்துக்குள் சென்றான். ஆசாரியன் அவனிடம் “தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; அது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களுக்கே உரியது”…

5 years ago

யோராம் ராஜா கையில் கிடைத்த எலிசாவின் நிருபம்

• 2நாளா 21:12 –15 யோராம் ராஜாவின் கையில் எலிசாவின் நிருபம் கிடைத்தது. அப்பொழுது கர்த்தர் உரைப்பது என்னவென்றால் • “நீ உன் தகப்பனாகிய யோசாபாத்தின் வழிகளிலும்,…

5 years ago