யோவான் 18 : 12 13 “அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச் சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப் பிடித்து, அவரைக் கட்டி, முதலாவது அவரை அன்னா…
இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய விசாரணையின் போது, யூத மத தலைவர்களும் ரோம ஆட்சியாளர்களும் அவர்மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இவ்வாறான குற்றச்சாட்டுகள் அவரை தண்டிக்க வழிவகுக்கும்…
ஆபிரகாம்: கர்த்தர் ஆபிரகாமை மெசபொத்தோமியாவில் இருக்கும் போது அழைத்தார். இரண்டாவதாக ஆரானிலிருக்கும் போதும் அழைத்தார். அதன்பின் கானானி லும், எகிப்திலும், பெத்தேலிலும், அதன்பின் பெலிஸ்தியர் குடியிருந்த பெயர்செ…
வெளிப்படுத்தல் 3 : 21 “ நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.” பிலதெல்பியாவிற்கு…
வெளிப்படுத்தல் 3 : 12 “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற…
வெளிப்படுத்தல் 3 : 5 “ ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும்…
வெளிப்படுத்தல் 2 : 26 – 28 “ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.…
வெளிப்படுத்தல் 2 : 17 “ ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய…
வெளிப்படுத்தல் 2 : 11 “...ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.”. இந்த வசனம் சிமிர்னா சபைக்காக எழுதப்பட்டது. அலெக்ஸ்சாண்டரால் எபேசு வுக்கு வடக்கே சுமார் 35…
வெளிப்படுத்தல் 2 : 7 “ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன்.” ஆசியாவின் மிகப்பெரிய…