Sis. Rekha

காயினின் பொறாமை மற்றும் ஆபேலின் சாவு – வேதாகமத்தில் முதல் கொலை

காயீன், ஆபேல்:  ஆதாமின் பிள்ளைகள் காயீன், ஆபேல் காயீன் நிலத்தில் பயிரிடும் வேலைகளைச் செய்தான். ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனாயிருந்தான். இருவரும் கர்த்தருக்குக் காணிக்கை கொடுக்க முன்வந்தனர். இருவரும்…

11 months ago

பத்சேபாளுடன் தாவீதின் பாவம்: தேவனின் மன்னிப்பு மற்றும் பாவத்தின் விளைவுகள்

தாவீதும், பத்சேபாளும் ரூத்துக்கும் போவாசுக்கும் பிறந்தவன் ஓபேத். ஒபேத்தின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது. தாவீது ஆடு மேய்ப்பவனாக இருந்த போது கர்த்தர் சவுல் ராஜா…

11 months ago

சிலுவை தியானம்

இயேசுவின் ஊழியத்தில் சிலுவைப் பாடுகள் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. அவர் மனுக்குலத்துக்காகப் பிறந்து வந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், அதே மனுக்குலத்துக்காக மரித்தது, நம்மிடம் அவர் காட்டிய…

11 months ago

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தி

கிறிஸ்தவ மார்க்கத்தில் முக்கியமான ஒரு நாள் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள். இயேசு மரணத்தை ஜெயித்து உயிரோடெழுந்தார். பாதாளத்தை ஜெயித்து, சத்துருவை ஜெயித்து, சாத்தானை ஜெயித்து உயிரோடெழுந்தார் கிறிஸ்தவத்தின்…

11 months ago

இயேசுவை விசுவாசித்தப்பின் நடந்தது என்ன

இந்த விசாரணைகளனைத்தும் நியாயமற்ற விசாரணைகள்: இந்த விசாரணைகளில் பல சட்ட விரோதங்கள் இருந்தன. 1. பண்டிகை காலத் தில் எந்த விசாரணையும் நடத்தக் கூடாது. 2. நீதிமன்றத்தின்…

11 months ago

பிலாத்துவிடம் இயேசுவின் ஆறாவது விசாரணை (மத்தேயு 27 : 11 – 26, மாற்கு 15 : 6 – 15, லூக்கா 23 : 11 – 25), யோவான் 18 : 28 – 19 : 1, 4 – 6)

இயேசுவை மறுபடியும் பிலாத்துவிடம் அனுப்பினார்கள். பிலாத்து பிரதான ஆசாரியர்களையும், அதிகாரிகளையும், ஜனங்களையும் கூடி வரச்செய்து, லூக்கா 23 : 14 “அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக…

11 months ago

ஏரோது அரசனிடம் இயேசுவின் ஐந்தாவது விசாரணை (லூக்கா 23 : 6 – 12)

இயேசு கலிலேயன் என்பதை பிலாத்து கேள்விப்பட்டபோது இயேசுவை ஏரோதுவின் அதிகாரத்திற்கு உள்ளானவர் என்றறிந்து அந்த நாட்களில் எருசலேமுக்கு வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு இயேசுவை அனுப்பினர். லூக்கா 23 :…

11 months ago

பிலாத்து முன் இயேசுவின் நான்காவது விசாரணை (மத்தேயு 27 : 2, 11 – 14, மாற்கு 15 : 2 – 5, லூக்கா 23 : 1 – 5, யோவான் 18 : 28 – 38)

மாற்கு 15 : 2 - 5 “பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். பிரதான…

11 months ago

சனகெரிப் சங்கத்திடம் இயேசுவின் மூன்றாவது விசாரணை (லூக்கா 22 : 66 – 71)

விடியற்காலமானபோது இயேசுவை ஜனத்தின் மூப்பரும், பிரதான ஆசாரியரும், வேதபாரகரும், கூடிவந்து தங்கள் ஆலோசனை சங்கத்தில் இயேசுவை கொண்டு வந்து நிறுத்தி, லூக்கா 22 : 67, 68,…

11 months ago

காயபா முன் இயேசுவின் இரண்டாவது விசாரணை (மத்தேயு 26 : 57, 59 – 68, மாற்கு 14 : 53, 55 – 65)

மத்தேயு 26 : 57 “இயேசுவைப்பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள்.” அன்னா இயேசுவைக் கட்டுண்டவராய் பிரதான ஆசாரியனாகிய காய்பா…

11 months ago