இஸ்ரவேலர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பும்

இஸ்ரவேலரின் தலைநகரம் சமாரியா. இவர்கள் நீதியை விட்டுவிட்டனர். லஞ்சம் வாங்கினர். எளியோரை விற்று சம்பாதித்தனர். ஒரே விலைமகளிடம் தந்தையும், மகனும் பாவம் செய்தனர். அடமான வஸ்திரங்களை உரிமையாக்கினார்.…

5 years ago

யூதா நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பும்

யூதாவின் தலைநகரம் எருசலேம். இவர்கள் கர்த்தருடைய வேதத்தை மறந்து கர்த்தருக்குள் கீழ்ப்படிய மறுத்தனர். பிதாக்களைப்போல விக்கிரகங்களைப் பின்பற்றினர். இதனால் தேவன் யூதாவிலே தீக்கொளுத்தி, அது எருசலேமின் அரமனைகளைப்…

5 years ago

மோவாப் நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பும்

மோவாபின் தலைநகரம் கீரியோத். இவர்கள் லோத்தின் முதல் மகள் வழியாகத் தோன்றியவர்கள். இவர்கள் ஏதோமின் அரசரின் கல்லறைகளிலிருந்து எலும்புகளை நீறாக்கி அவமானம் செய்தனர். அதனால் தேவன் மோவாப்…

5 years ago

அம்மோன் நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பும்

அம்மோன் நாட்டின் தலைநகரம் ரப்பா. அம்மோனியர் லோத்தின் இரண்டாவது மகள் வழியாகத் தோன்றியவர்கள். இவர்கள் தங்கள் தேசத்தின் எல்லையை விரிவாக்கத் துடித்து, கீலேயாத்தின் கர்ப்பிணிப் பெண்களின் வயிறுகளை…

5 years ago

ஏதோம் நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பும்

ஏதோமின் தலைநகரங்கள் தேமான், போஸ்றா. ஏதொமியரும் இஸ்ரவேலரும் நெருங்கின உறவு சகோதரராக இருந்தும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இஸ்ரவேலரை வாளுடன் எதிர்கொண்டனர். அதனால் தேவன் தேமானிலே தீக்கொழுத்துவேன், அது…

5 years ago

பொய்னீகியா நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பும்

இதன் தலைநகரம் தீரு. இவர்கள் இஸ்ரவேலுடனான சகோதர உடன்படிக்கையை முறித்தனர். இங்கு கூறப்படும் உடன்படிக்கை தாவீதும், சாலமோனும் ஈராமுடன் செய்ததாக இருக்க வேண்டும். பெலிஸ்தியரைப்போல இவர்களும் இஸ்ரவேலரைத்…

5 years ago

பெலிஸ்திய நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பு

பெலிஸ்தியாவின் தலைநகரம் காசா. இதன் முக்கிய நகரகங்கள் காசா, அஸ்தோத், அஸ்கலோன், எக்ரோன் ஆகியன. இவர்கள் இஸ்ரவேலரைச் சிறைபிடித்து ஏதோமுக்கு அடிமைகளாக விற்றனர் - யோவே 3:4…

5 years ago

சிரியா நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பு

சிரியா தேசத்தின் தலைநகரம் தமஸ்கு. இத்தேசம் இஸ்ரவேலை மிகவும் நொறுக்கியது. குறிப்பாக ஆசகேலின் காலத்திலும் அவரது மகனான பெனாதாத்தின் காலத்திலும் இது மிகவும் கோடூரமாக இருந்தது. அதனால்…

5 years ago

அர்மகெதோன் போர் பற்றி யோவேலில்

• யோவே 3:2, 3 “கர்த்தர் சகல ஜாதியாரையும் கூட்டி, யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என் சுதந்தரத்தையும் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து…

5 years ago

கர்த்தருடைய வருகையில் இரட்சிக்கப்பட்டவர்களும் கர்த்தருடைய ஜனங்களுக்கு அவர் இருக்கிற விதமும்

• யோவே 2:32 “அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.”…

5 years ago