• ஆதி 22:18 “நீ என் சொல்லுக்குக் கீழ்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.”…
1. பயந்திருக்கக்கடவோம்: எபி 4:1 “கர்த்தருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்கு உண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்.” 2. ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்: எபி…
1. வசனத்தை அனுப்புகிறார் – ஏசா 55:11 2. தீர்க்கதரிசிகளை அனுப்புகிறார் – ஏசா 61:1-3 3. அறுப்புக்கு வேலையாட்களை அனுப்புகிறார் - மத் 9:38 4.…
1. பாவம் தொடர்ந்து பிடிப்பது நிச்சயம் – எண் 32:23 2. தேவன் நமக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது நிச்சயம் – லூக் 11:13 3. நாம்…
1. இஸ்மவேல் – ஆதி 21:17 2. இஸ்ரவேலர் – எண் 20:16, 21:3 உபா 26:7 3. யோசுவா – யோசு 10:14 4. மனோவா…
1. தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குவது போல கர்த்தர் தன் பிள்ளைகளுக்கு இரங்குவார் – சங் 103:13 2. ஒரு தாய் தேற்றுவது போல தேவன் தன்…
1. கர்த்தர் தமக்குப் பிரியமான ஜனத்தைக் கைவிடமாட்டார் – 1சாமு 12:22 2. கர்த்தர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடமாட்டார் - சங் 37:28 3. கர்த்தருடைய கரத்தில்…
1. கிறிஸ்துவின் இரத்தமாகிய அரண்: கிறிஸ்துவின் இரத்தமாகிய அரணுக்குள் நாம் செல்லும் பொழுது சத்துருக்களுக்கும், கொள்ளைநோய்க்கும் தப்புவிக்கப்படுவோம். 2. இரட்சிப்பாகிய அரண்: ஏசாயா தீர்க்கதரிசி பெலனான நகரத்துக்கு…
1. பார்வோன்: “கர்த்தரின் வார்த்தைகளைக் கேட்கிறதற்கு அவர் யார்?” என்று மனமேட்டிமையால் கூறினான் - யாத் 5:2 2. நாகமோன்: நாகமோனிடம் குஷ்டம் நீங்க எலிசா ஏழு…
1. எதிரிகள் முன்னிலையில்: எரிகோவின் அலங்கம் இடிந்து விழுவதற்காக யோசுவா ஜனங்களிடம் கர்த்தர் கூறியபடி மௌனமாயிருக்கக் கட்டளையிட்டார் – யோசு 6:10 2. மௌனிக்க வேண்டிய சூழ்நிலைகளில்:…