காயினின் பொறாமை மற்றும் ஆபேலின் சாவு – வேதாகமத்தில் முதல் கொலை

காயீன், ஆபேல்:  ஆதாமின் பிள்ளைகள் காயீன், ஆபேல் காயீன் நிலத்தில் பயிரிடும் வேலைகளைச் செய்தான். ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனாயிருந்தான். இருவரும் கர்த்தருக்குக் காணிக்கை கொடுக்க முன்வந்தனர். இருவரும்…

5 months ago

பத்சேபாளுடன் தாவீதின் பாவம்: தேவனின் மன்னிப்பு மற்றும் பாவத்தின் விளைவுகள்

தாவீதும், பத்சேபாளும் ரூத்துக்கும் போவாசுக்கும் பிறந்தவன் ஓபேத். ஒபேத்தின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது. தாவீது ஆடு மேய்ப்பவனாக இருந்த போது கர்த்தர் சவுல் ராஜா…

5 months ago

சிலுவை தியானம்

இயேசுவின் ஊழியத்தில் சிலுவைப் பாடுகள் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. அவர் மனுக்குலத்துக்காகப் பிறந்து வந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், அதே மனுக்குலத்துக்காக மரித்தது, நம்மிடம் அவர் காட்டிய…

5 months ago

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தி

கிறிஸ்தவ மார்க்கத்தில் முக்கியமான ஒரு நாள் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள். இயேசு மரணத்தை ஜெயித்து உயிரோடெழுந்தார். பாதாளத்தை ஜெயித்து, சத்துருவை ஜெயித்து, சாத்தானை ஜெயித்து உயிரோடெழுந்தார் கிறிஸ்தவத்தின்…

5 months ago

இயேசுவை விசுவாசித்தப்பின் நடந்தது என்ன

இந்த விசாரணைகளனைத்தும் நியாயமற்ற விசாரணைகள்: இந்த விசாரணைகளில் பல சட்ட விரோதங்கள் இருந்தன. 1. பண்டிகை காலத் தில் எந்த விசாரணையும் நடத்தக் கூடாது. 2. நீதிமன்றத்தின்…

5 months ago

பிலாத்துவிடம் இயேசுவின் ஆறாவது விசாரணை (மத்தேயு 27 : 11 – 26, மாற்கு 15 : 6 – 15, லூக்கா 23 : 11 – 25), யோவான் 18 : 28 – 19 : 1, 4 – 6)

இயேசுவை மறுபடியும் பிலாத்துவிடம் அனுப்பினார்கள். பிலாத்து பிரதான ஆசாரியர்களையும், அதிகாரிகளையும், ஜனங்களையும் கூடி வரச்செய்து, லூக்கா 23 : 14 “அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக…

5 months ago

ஏரோது அரசனிடம் இயேசுவின் ஐந்தாவது விசாரணை (லூக்கா 23 : 6 – 12)

இயேசு கலிலேயன் என்பதை பிலாத்து கேள்விப்பட்டபோது இயேசுவை ஏரோதுவின் அதிகாரத்திற்கு உள்ளானவர் என்றறிந்து அந்த நாட்களில் எருசலேமுக்கு வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு இயேசுவை அனுப்பினர். லூக்கா 23 :…

5 months ago

பிலாத்து முன் இயேசுவின் நான்காவது விசாரணை (மத்தேயு 27 : 2, 11 – 14, மாற்கு 15 : 2 – 5, லூக்கா 23 : 1 – 5, யோவான் 18 : 28 – 38)

மாற்கு 15 : 2 - 5 “பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். பிரதான…

5 months ago

சனகெரிப் சங்கத்திடம் இயேசுவின் மூன்றாவது விசாரணை (லூக்கா 22 : 66 – 71)

விடியற்காலமானபோது இயேசுவை ஜனத்தின் மூப்பரும், பிரதான ஆசாரியரும், வேதபாரகரும், கூடிவந்து தங்கள் ஆலோசனை சங்கத்தில் இயேசுவை கொண்டு வந்து நிறுத்தி, லூக்கா 22 : 67, 68,…

5 months ago

காயபா முன் இயேசுவின் இரண்டாவது விசாரணை (மத்தேயு 26 : 57, 59 – 68, மாற்கு 14 : 53, 55 – 65)

மத்தேயு 26 : 57 “இயேசுவைப்பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள்.” அன்னா இயேசுவைக் கட்டுண்டவராய் பிரதான ஆசாரியனாகிய காய்பா…

5 months ago