தேவன் மனிதர்களிடத்தில் பேசக் காரணம்

1. தேவன் தன்னுடைய அன்பை மற்றவர்களுக்கு வெளிபடுத்த பேசுகிறார். 2. தேவன் மனிதர்களிடம் ஐக்கியம் கொள்வதற்கு பேசுகிறார். 3. ஜனங்கள் ஆசீர்வதிக்கப் பேசுகிறார். 4. ஜனங்களோடு கூட…

5 years ago

தேவன் மனிதர்களிடம் பேசுகிற விதம்

1. நாம் வாசிக்கும், கேட்கும் தேவனுடைய வார்த்தையின் மூலம் பேசுகிறார். 2. தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனத்தின் மூலம் பேசுகிறார். 3. ஜெபத்தின் மூலம், ஜெப சிந்தனைகள் மூலம் பேசுகிறார்.…

5 years ago

இஸ்ரவேலர் முறுமுறுத்த சந்தர்ப்பங்கள்

1. செங்கடல் கரையில் பார்வோனுக்குப் பயந்து முறுமுறுத்தார்கள் - யாத் 14:9 – 12 2. மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் முறுமுறுத்தனர் - யாத் 15:23…

5 years ago

கர்த்தர் கொடுத்த கட்டளையும் அது நமக்கு உணர்த்துவதும்

1. கர்த்தர் ஆபிரகாமிடம் விருத்தசேதனம் செய்யக் கட்டளையிட்டார் - ஆதி 21:4 இன்று நாம் இருதயத்திலும், செவியிலும் விருத்தசேதனம் செய்தால் போதுமானது. இருதயத்தில் இயேசுவை ஏற்றுக் கொண்டு…

5 years ago

தேவன் பூமியில் இறங்கி வந்த சந்தர்ப்பங்கள்

1. ஏதேன் தோட்டத்தில்: ஆதி 3:1-24, 4:1-15, 2:21-24 ஆதாமின் விலா எலும்பை எடுத்து, மனுஷியாக சிருஷ்டித்து ஆதாமிடத்தில் கொண்டு வந்தார். ஆதாம் பாவம் செய்தபோது ஏதேன்…

5 years ago

மோசேயும் பவுலும்

1. மோசேக்கு பகலில் எரிகிற முட்செடியின் நடுவில் அக்கினிஜீவாலையில் கர்த்தர் தரிசனமானார் –- அப் 7:30, யாத் 3:2. பவுலுக்கு மத்தியான வேளையில் தமஸ்குவுக்குப் போகும் வழியில்…

5 years ago

மோசேயிடமிருந்து நம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

1. மோசே தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவன் - யாத் 3:2, 7-10, உபா 7:6 அதேபோல் நாமும் தேவனால் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். 2. மோசே பல தடவை தேவ…

5 years ago

தேவன் பிரித்த நபர்கள்

1. ஆபிரகாமிலிருந்து லோத்தைப் பிரித்தார் - ஆதி 13:14 2. ஈசாக்கிலிருந்து இஸ்மவேலைப் பிரித்தார் - ஆதி 21:9 – 14 3. யாக்கோபிலிருந்து ஏசாவைப் பிரித்தார்…

5 years ago

கர்த்தர் இரட்டிப்பான நன்மைகளைக் கொடுத்த நபர்

1. யாக்கோபு: யாக்கோபு ஆவிக்குரிய ஆசீர்வாதத்தையும், உலகப்பிரகாரமான ஆசீர்வாதத்தையும் விரும்பினார். கர்த்தருடைய ஆசீர்வாதத்தையும், தகப்பனுடைய ஆசீர்வாதத்தையும் தேடினார். அதனால் யாப்போக்கின் ஆற்றின் கரையில் கர்த்தரோடு போராடி ஜெபித்து…

5 years ago