1. பொங்கி வருகிற யோர்தானை பின்னிட்டுப் போகச் செய்தார் - யோசு 3ம் அதிகாரம் 2. எரிகோ கோட்டையைத் தகர்த்தெரிந்தார் - யோசு 6 ம் அதிகாரம்…
• யோசு 15:16, 17 “கீரியாத்செப்பேரை சங்காரம் பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக் கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.” • “அப்பொழுது காலேபின்…
யோசுவாவின் வெற்றிகளையும், கிபியோனியர் இஸ்ரவேலரோடு உடன்படிக்கை பண்ணினதையும் எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டு பயந்தான். அவன் எபிரோன், யார்முத், லாக்கீஸ், எக்லோன் தேசங்களின் ராஜாக்களோடு சேர்ந்து கொண்டு…
யோசுவாவின் வெற்றிகளைக் கண்ட கிபியோனியர் தந்திரமாய் யோசுவாவோடு உடன்படிக்கை பண்ணிக் கொள்ளத் திட்டமிட்டார்கள். அவர்கள் யோசுவாவிடம் தூர தேசத்தாரைப்போல நடித்து தந்திரமாய்ப் பேசினார்கள். யோசுவா அவர்களை உயிரோடே…
கர்த்தர் யோசுவா ஆகானுக்குத் தண்டனை கொடுத்த பின் ஆயி பட்டணத்துக்குப் போகச் சொன்னார். பட்டணத்துக்குப் பின்னாலே பதிவிடையை வைக்கச் சொன்னார். ஆயியின் ராஜா அது தெரியாமல் யுத்தம்…
ஆகான் கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், 200 வெள்ளி சேக்கலையையும், 50 சேக்கல் நிறையான ஒரு பொன் பாளத்தையும் கண்டு இச்சித்தான் - யோசு 7:21.…
1. ஆயி சிறு பட்டணம் தான் 2000, 3000 பேர் என நினைத்தது தவறு - யோசு 7:3 2. எளிதாக ஆயியை முறியடிக்கலாம் என சுய…
யோசுவா கர்த்தருடைய கட்டளையின்படி தொனிக்கும் ஏழு எக்காளங்களையும், ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக் கொண்டு, ஆர்ப்பரியாமலும், சத்தங் காட்டாமலும் போகக் கூறினார். ஆறு நாட்கள்…
யோசுவாவிடம் கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்துடன் சேனையின் அதிபதியாய் வந்தார். அதற்குக் காரணம் யோர்தானைப் பின்னிடச் செய்ததால் யோசுவா பெருமிதம் அடைந்திருப்பதை கர்த்தர் உணர்ந்ததால் தூதனை சேனையின்…
யோசுவா கர்த்தரின் வார்த்தையின்படி ஒவ்வொரு கோத்திரத்திலும் ஒவ்வொருவரைப் பிரித்தெடுத்து அந்த 12 ஆசாரியர்களும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து கொண்டு செல்லச் செய்தார். அவர்கள் கால்கள் தண்ணீரில் பட்டவுடனே…