• எண் 30:2 “ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல் தவறாமல் தன்…
1. யாக்கோபு பண்ணிய பொருத்தனை: ஆதி 28:20 – 22 “யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க…
1. மத் 19:21 “நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்;” 2. மத்…
1. பாவம் செய்கிறவர்களுக்குத் தேவன் இல்லை - 1யோ 3: 6 2. மதிகேடருக்குத் தேவன் இல்லை - சங் 14:1 3. பரியாசக்காரருக்கு தேவன் இல்லை…
1. கானானை வேவுபார்க்க மோசே அனுப்பின பன்னிரண்டு பேரில் யோசுவாவும், காலேபும் மட்டுமே விசுவாச வார்த்தைகளைப் பேசி உத்தமமாய் தேவனைப் பின்பற்றி கானானை வெகுமதியாய்ப் பெற்றனர் –…
1. இஸ்மவேலின் அழுகை சத்தத்தைக் கேட்டு கர்த்தர் அவன் தாயான ஆகாரிடம் “உன் மகன் பலத்த ஜாதியாவான்” என்றார் - ஆதி 21:17, 18 2. மோசேயின்…
1. பிரயாணத்தை வாய்க்கப் பண்ணுவார் - ஆதி 24:40 (ஆபிரகாமின் ஊழியக்காரனின் பிரயாணத்தை தேவன் வாய்க்கப் பண்ணினார்) 2. வழியை வாய்க்கப் பண்ணுவார் - யோசு 1:8…
1. கர்த்தரின் கண்கள் தன் ஜனங்கள் எகிப்தில் இருப்பதையும், எகிப்தியர் ஒடுக்குகிறதையும் கண்டார் – யாத் 3:9 2. லாபான் யாக்கோபுக்குச் செய்கிற யாவையும் கர்த்தர் கண்டார்…
1. மோசே ஜனங்கள் தண்ணீரில்லாமல் முறுமுறுத்ததால் கன்மலையைப் பார்த்துப் பேசுவதற்குப் பதில் பொறுமையிழந்து அடித்து விட்டான் – எண் 20:10, 11 2. எலிசா நாகமோனின் குஷ்டத்தை…
1. ஆதாம் - ஆதி 2:17, 2. யாக்கோபு - ஆதி 49:29 – 33 3. யோசேப்பு - ஆதி 50 :24 -26 4.…