ஏரோது யூதேயாவுக்கு ராஜாவாயிருக்கும் பொழுது அவனுடைய சகோதரனின் மனைவி ஏரோதியாள் தன கணவனை புறக்கணித்தாள், ஏரோது அவளை தனக்கு மனைவியாக்கிக் கொண்டான். ஏரோது அவளை அடைந்தது முறையானதல்ல…
லூக் 1:46-55 "என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது," "என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூறுகிறது." "அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச்…
ஜனங்களுக்கு: லூக் 3:11 "ஜனங்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்." ஆயக்காரருக்கு: லூக் 3:12, 13 "ஆயக்காரரும்…
மனந்திரும்புங்கள் - மத் 3:2 பரலோகரஜ்யம் சமீபமாயிருக்கிறது - மத் 3:12 வருங்கோபத்திற்க்கு தப்புவித்து கொள்ளுங்கள் - மத் 3:7 மனந்திரும்புதலுக்கேற்ற கனி கொடுங்கள் - மத்…
இயேசு என்னிலும் வல்லவர் என்றான் - மத் 3:11 இயேசு ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார் என்றான் - மத் 3:11 இயேசுவின் கையில் நூற்றுக்கூடை உண்டு…
கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணினான் - மத் 3:3 கர்த்தருக்குப் பாதைகளை செவ்வை பண்ணினான் - மத் 3:3 மனம்திரும்பியவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான் - மத் 3:11…
உணவு: வெட்டுக்கிளியும், காட்டுத்தேனும் உடை: ஒட்டகமயிரினால் உடை அணிந்திருந்தான். தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டியிருந்தான். உறைவிடம்: யூதேயாவின் வனாந்தரம்.
பகைவர்களின் கைகளினின்று நம்மை இரட்சிக்க தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சண்யக் கொம்பை ஏற்படுத்தினார். யோவான் ஒரு தீர்க்கதரிசி என்றும் கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுவான் என்றும் கூறினான்.…
யூதேயா தேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், சகரியா என்ற ஆசாரியர் கர்த்தருடைய ஆலயத்தில் தூபங்காட்டுகிறவராய் இருந்தார். ஆரோனின் வம்சத்தில் பிறந்த அவன் மனைவியின் பெயர் எலிசபெத். தூபங்காட்டுகிற…
கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ண, ஜனங்களின் மனநிலையில் ஒரு அசைவு ஏற்படுத்த தேவன் ஒரு தூதனை அனுப்ப வேண்டியதாயிற்று. இதை மல்கியாவும், ஏசாயாவும் தீர்க்கதரிசனம் உரைத்தனர். மல்…