இயேசுவின் பிறப்பு பற்றி எரேமியாவின் தீர்க்கதரிசனங்கள்

எரேமியா 23 : 5, 6 “இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரீகம்பண்ணி,…

5 years ago

இயேசுவின் பிறப்பு பற்றி ஆதியாகமம் புத்தகத்தில் தீர்க்கதரிசனம்

ஆதியாகமம் 49 : 10 “சமாதானக் கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.”…

5 years ago

இயேசுவின் பிறப்பு பற்றி மீகாவின் தீர்க்கதரிசனங்கள்

மீகா 5 : 2 “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய…

5 years ago

இயேசுவின் பிறப்பு பற்றி ஏசாயாவின் தீர்க்கதரிசனங்கள்

ஏசாயா 7 : 14 “ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இமானுவேல்…

5 years ago

Vatraadha Kirubai in tamil Chords

Click here to join our "தேவ வார்த்தை" Whatsapp Group for updates தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற "Whatsapp Group" இல் சேரவும்…

5 years ago

The Blessing Song in Tamil Chords

Click here to join our "தேவ வார்த்தை" Whatsapp Group for updates தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற "Whatsapp Group" இல் சேரவும்…

5 years ago

வானத்திலிருந்து அக்கினியை இறக்கினான்

இஸ்ரவேல் தேசத்தில் பஞ்சம் கொடியதாக இருந்ததால், இஸ்ரவேலின் ராஜா மிருகங்களுக்கு ஆகாரம் தேடுவதற்காகத், தானும் தன்னுடைய அரண்மனை விசாரிப்புக்காரனான ஓபதியாவும் வெவ்வேறு திசைகளில் அலைகின்றனர். விக்கிரக ஆராதனையைப்…

5 years ago

சாறிபாத் விதவையின் மகனை எலியா உயிரோடு எழுப்பினான்

கர்த்தர் சாறிபாத் விதவைக்கு எலியா தீர்க்கதரிசியின் மூலமாக மாவும், எண்ணெயும் குறைந்து போகாமல் இருக்கும்படி ஆசீர்வதித்த அதே வேளையில், அவளுக்குத் துக்கமும், துயரமும் ஏற்பட்டது. அந்த மகிழ்ச்சியின்…

5 years ago

சாறிபாத் விதவைக்கு எலியா செய்த அற்புதம்

எலியா கர்த்தரின் கட்டளையை நிறைவேற்றிய ஒரு ஆண்டுகளுக்குப் பின் கேரீத் ஆற்றில் நீர் வற்றி விட்டதால், தேவன் எலியாவிடம் அடுத்த கட்டளையாக, பாகாலை வணங்குபவர்கள் இருக்கும் புறஜாதியரின் எல்லைப்…

5 years ago

எலியாவை காகத்தைக் கொண்டு தேவன் போஷித்தார்

1 இராஜாக்கள் 17 : 2 - 7 எலியா சொன்னபடி தேசத்தில் மழை இல்லாததால், ஆகாப் ராஜா எலியாவை அநேக இடங்களுக்கு ஆளனுப்பித் தேடினார். ஆனால்…

5 years ago