எரேமியா 23 : 5, 6 “இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரீகம்பண்ணி,…
ஆதியாகமம் 49 : 10 “சமாதானக் கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.”…
மீகா 5 : 2 “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய…
ஏசாயா 7 : 14 “ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இமானுவேல்…
Click here to join our "தேவ வார்த்தை" Whatsapp Group for updates தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற "Whatsapp Group" இல் சேரவும்…
Click here to join our "தேவ வார்த்தை" Whatsapp Group for updates தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற "Whatsapp Group" இல் சேரவும்…
இஸ்ரவேல் தேசத்தில் பஞ்சம் கொடியதாக இருந்ததால், இஸ்ரவேலின் ராஜா மிருகங்களுக்கு ஆகாரம் தேடுவதற்காகத், தானும் தன்னுடைய அரண்மனை விசாரிப்புக்காரனான ஓபதியாவும் வெவ்வேறு திசைகளில் அலைகின்றனர். விக்கிரக ஆராதனையைப்…
கர்த்தர் சாறிபாத் விதவைக்கு எலியா தீர்க்கதரிசியின் மூலமாக மாவும், எண்ணெயும் குறைந்து போகாமல் இருக்கும்படி ஆசீர்வதித்த அதே வேளையில், அவளுக்குத் துக்கமும், துயரமும் ஏற்பட்டது. அந்த மகிழ்ச்சியின்…
எலியா கர்த்தரின் கட்டளையை நிறைவேற்றிய ஒரு ஆண்டுகளுக்குப் பின் கேரீத் ஆற்றில் நீர் வற்றி விட்டதால், தேவன் எலியாவிடம் அடுத்த கட்டளையாக, பாகாலை வணங்குபவர்கள் இருக்கும் புறஜாதியரின் எல்லைப்…
1 இராஜாக்கள் 17 : 2 - 7 எலியா சொன்னபடி தேசத்தில் மழை இல்லாததால், ஆகாப் ராஜா எலியாவை அநேக இடங்களுக்கு ஆளனுப்பித் தேடினார். ஆனால்…