கர்த்தர் ஊழியர்களுக்குக் கொடுக்கும் ஆசிகள்

• சங் 34:22 “கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.” • சங் 35:27 “கர்த்தர் தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிறவர்.”…

5 years ago

ஊழியக்காரரின் கடமைகள்

1. ஜனங்களின் மீறுதல்களையும், பாவங்களையும் பயப்படாமல் எடுத்துச் சொல்வது ஊழியர்களின் கடமை - ஏசா 58:1 2. ஊழியக்காரர்கள் அமரிக்கையாயிராமல் கர்த்தரைப் பிரஸ்தாபம் பண்ண வேண்டும் -…

5 years ago

ஊழியக்காரர்கள் ஜெபிக்க வேண்டிய காரியங்கள்

1. பாவத்தில் வாழும் மக்களுக்காக, ஜீவனுள்ள தேவன் யாரென்று அறியாத மக்களுக்காக, அவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிக்க வேண்டும் - அப் 11:21, 24 2. அசுத்த ஆவியால்…

5 years ago

ஊழியக்காரர் இருக்க வேண்டிய விதம்

1. விசுவாசமும், நல்மனசாட்சியும் உடையவனாயிருக்க வேண்டும் - 1தீமோ 1:18 2. உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் - 1தீமோ 1:12 3. எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும், ஜெபங்களையும்,…

5 years ago

புதிய ஏற்பாட்டில் ஊழியக்காரர்களின் பெயர்கள்

1. உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரன் - மத் 25:21, 1தீமோ 1:12 2. உண்மையும், விவேகமுமுள்ள ஊழியக்காரன் - மத் 24:45 3. பொல்லாதவனும், சோம்பலுமான ஊழியக்காரன்…

5 years ago

பழைய ஏற்பாட்டில் ஊழியக்காரர்களின் பெயர்கள்

1. கர்த்தருடைய ஊழியக்காரன் - ஆதி 26:24, யோசு 24:29, 1இரா 18:36 2. உண்மையுள்ள ஊழியக்காரன் - 1சாமு 22:14 3. அக்கினிஜீவாலை போன்ற ஊழியக்காரன்…

5 years ago

ஊழியர்களை நியமனம் பண்ணவேண்டிய விதம்

1. அப்போஸ்தலர்கள், விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவர்களின் தலையின் மேல் கைவைத்து ஜெபித்து பிரதிஷ்டை பண்ண வேண்டும் - அப் 6:5, 6 2. உபவாசித்து ஜெபம்…

5 years ago

தேவனோடு பேதுரு, யாக்கோபு, யோவான் என்பவர்களுக்கிருந்த நேரடித் தொடர்பு

இயேசு மிக உயர்ந்த மலைக்கு பேதுரு, யாக்கோபு, யோவானை அழைத்துச் சென்ற போது இவர்களுக்குத் தேவனோடு நேரடித் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுக்கு முன்னால் இயேசு மறுரூபமானார். அவரது…

5 years ago

தேவனோடு யோவானுக்கிருந்த தொடர்பு

யோவானுக்கு வெளிப்படுத்தல் புத்தகம் முழுவதும் பரிசுத்த ஆவியானவர் அவருக்கு வெளிபடுத்திய விதத்தைப் பார்க்கிறோம். ஆவியானவர் தன்னுடைய ஆவியினாலே நிரப்பி பரலோகத்திற்கு அழைத்துச் சென்று சுட்டிக் காட்டியதைப் பார்க்கிறோம்.…

5 years ago

தேவனோடு பவுலுக்கு இருந்த தொடர்பு

பவுல் தமஸ்குவுக்குப் பயணம் செய்து கொண்டிருக்கையில் திடீரென்று பிரகாசமான ஒளி விண்ணிலிருந்து இறங்கி அவனை சூழ்ந்து கொண்டது. பவுல் என்ற சவுல் தரையில் விழுந்தான். பின்பு “சவுலே,…

5 years ago