தீர்க்கதரிசிகளின் ஆணைகள்

1. ஏலி தீர்க்கன், அன்னாளிடம் கூறியது: 1சாமு 1:17 “அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக…

5 years ago

தீர்க்கதரிசிகள் இருக்க வேண்டிய விதமும் அதற்கு சான்றுகளும்

1. தேவனோடு நடக்கிறவர்களாக இருக்க வேண்டும்: ஏனோக் தேவனோடு நடந்தவன். அவனுடைய தீர்க்கதரிசனத்தை - யூதா 14, 15 ல் காணலாம். 2. பரிசுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும்:…

5 years ago

பழைய ஏற்பாட்டில் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்

• 1இரா 14:18 “கர்த்தர் தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அவனை அடக்கம் பண்ணி, இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்காகத் துக்கம்…

5 years ago

தீர்க்கதரிசனம் உரைப்பவர்கள் செய்ய வேண்டியது

தீர்க்கதரிசன வரம் உங்களுக்குள் இருக்குமானால் அந்த வரத்தைச் செயல்படுவதற்கு முன்பாக நீண்ட நேரம் உங்களைத் தாழ்த்தி உங்களுடைய சுய எண்ணங்களை வெறுமையாக்குங்கள். கர்த்தருக்கு முன்பாகத் தாழ்த்தி “ஆண்டவரே…

5 years ago

தீர்க்கதரிசனங்களின் தரம்

1. ஆசீர்வதிக்கும்: ஈசாக்கு யாக்கோபையும், ஏசாவையும் ஆசீர்வதித்து எதிர்காலத்தைத் தரிசனமாகக் கண்டார் - எபி 11:20 யாக்கோபு 12 பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கூறினார் - ஆதி 49.…

5 years ago

தீர்க்கதரிசனத்தின் வகைகள்

1. அந்நிய பாஷையிலிருந்து வரும் தீர்க்கதரிசனம் - அப் 19:6 2. சொப்பனங்கள், தரிசனங்கள் மூலமாக தீர்க்கதரிசனம் - எண் 12:6 3. முகமுகமாய் கர்த்தர் உரைக்கும்…

5 years ago

தீர்க்கதரிசனம் உரைப்பதால் உள்ள நன்மை

1. தீர்க்கதரிசனம் கூறுவதால் மனுஷனுக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகிறது - 1கொ 14:3 2. தீர்க்கதரிசனம் உரைப்பதால் பரிசுத்த ஆவியினால் ஏவப்படும் பாக்கியத்தைப் பெறுகிறோம் -…

5 years ago

தீர்க்கதரிசனம் உண்டான விதம்

• 2 பேது 1:20, 21 “வேதத்திலிலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியுது.” • “தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய…

5 years ago

கள்ளப்போதரிடம் காணப்படும் துர்குணங்கள்

1. சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல், சிருஷ்டியைத் தொழுது சேவிப்பார்கள் - ரோ 1:25 2. ஆரோக்கியமான உபதேசத்தைக் கேட்காமல் சுயஇச்சைகளின்படி நடப்பார்கள் - 2தீமோ 4:3 3.…

5 years ago

போலி மேய்ப்பரின் பண்புகள்

1. சுகபோகப் பிரியர்கள்: ஏசா 56:10 – 12 “அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய் புலம்புகிறவர்கள், படுத்துக்…

5 years ago