1. ஏலி தீர்க்கன், அன்னாளிடம் கூறியது: 1சாமு 1:17 “அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக…
1. தேவனோடு நடக்கிறவர்களாக இருக்க வேண்டும்: ஏனோக் தேவனோடு நடந்தவன். அவனுடைய தீர்க்கதரிசனத்தை - யூதா 14, 15 ல் காணலாம். 2. பரிசுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும்:…
• 1இரா 14:18 “கர்த்தர் தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அவனை அடக்கம் பண்ணி, இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்காகத் துக்கம்…
தீர்க்கதரிசன வரம் உங்களுக்குள் இருக்குமானால் அந்த வரத்தைச் செயல்படுவதற்கு முன்பாக நீண்ட நேரம் உங்களைத் தாழ்த்தி உங்களுடைய சுய எண்ணங்களை வெறுமையாக்குங்கள். கர்த்தருக்கு முன்பாகத் தாழ்த்தி “ஆண்டவரே…
1. ஆசீர்வதிக்கும்: ஈசாக்கு யாக்கோபையும், ஏசாவையும் ஆசீர்வதித்து எதிர்காலத்தைத் தரிசனமாகக் கண்டார் - எபி 11:20 யாக்கோபு 12 பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கூறினார் - ஆதி 49.…
1. அந்நிய பாஷையிலிருந்து வரும் தீர்க்கதரிசனம் - அப் 19:6 2. சொப்பனங்கள், தரிசனங்கள் மூலமாக தீர்க்கதரிசனம் - எண் 12:6 3. முகமுகமாய் கர்த்தர் உரைக்கும்…
1. தீர்க்கதரிசனம் கூறுவதால் மனுஷனுக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகிறது - 1கொ 14:3 2. தீர்க்கதரிசனம் உரைப்பதால் பரிசுத்த ஆவியினால் ஏவப்படும் பாக்கியத்தைப் பெறுகிறோம் -…
• 2 பேது 1:20, 21 “வேதத்திலிலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியுது.” • “தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய…
1. சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல், சிருஷ்டியைத் தொழுது சேவிப்பார்கள் - ரோ 1:25 2. ஆரோக்கியமான உபதேசத்தைக் கேட்காமல் சுயஇச்சைகளின்படி நடப்பார்கள் - 2தீமோ 4:3 3.…
1. சுகபோகப் பிரியர்கள்: ஏசா 56:10 – 12 “அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய் புலம்புகிறவர்கள், படுத்துக்…