சூரிய உஷ்ணத்தினால் சேதம்: வெளிப்படுத்தல் 16 : 8 “ நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைக் தகிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.” …
ஆறுகளும், நீரூற்றுகளும் இரத்தமாயின: வெளிப்படுத்தல் 16 : 4 “ மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும், நீரூற்றுகளிலும் ஊற்றினான்; உடனே அவைகள் இரத்தமாயின. மூன்றாம் தூதன்…
வெளிப்படுத்தல் 16 : 3 “இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சமுத்திரத்திலே ஊற்றினான்; உடனே அது செத்தவனுடைய இரத்தம்போலாயிற்று; சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின.” இரண்டாம் தூதன்…
வெளிப்படுத்தல் 16 : 1, 2 “அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு சத்தம் அந்த ஏழு தூதருடனே: நீங்கள் போய் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று…
தேவனைத் தொழுது கொண்டனர்: வெளிப்படுத்தல் 11 : 15 “ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது…
தூதர்களிடம் அவிழ்த்துவிடக் கட்டளை: வெளிப்படுத்தல் 9 : 13, 14 “ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு…
பாதாளக்குழியின் திறவுகோல்: வெளிப்படுத்தல் : 9 : 1 ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின்…
சூரியனும் சந்திரனும் சேதப்படல்: வெளிப்படுத்தல் 8 : 12 “ நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங் களில்…
1.பெரிய நட்சத்திரம் எரிந்து விழுந்தது: வெளிப்படுத்தல் 8 : 10 “ மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து…
அக்கினிமலை சமுத்திரத்தில் விழுந்தது: வெளிப்படுத்தல் 8 : 8 “இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது. அதினால் சமுத்திரத்தில்…