1இரா 17:1 “கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு…
சேபாராஜஸ்திரீ சாலமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு விடுகதையினால் அவனை சோதிக்கிறதற்காக தன் பரிவாரங்களுடன் வந்தாள். அவளுடைய விடுகதையை சாலமோன் விடுவித்தான். அவள் சாலமோனுடைய ஞானத்தையும், அவருடைய அரண்மனையையும், உத்தியோகஸ்தர்களையும்…
• சாலமோன் அந்நிய ஸ்திரீகளின் மேல் ஆசை வைத்து அவர்களை மறுமனையாட்டிகளாக்கினான். அவர்களுடைய கடவுளுக்கு மேடைகளைக் கட்டி விக்கிரகவழிபாடு பண்ணினான் - 1இரா 11 :1, 2…
கர்த்தர் சாலமோனுக்கு இரண்டாம் தரம் தரிசனமாகி கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு வந்தால் ”இஸ்ரவேலின் சிங்காசனத்தின் மேல் உட்காரும் புருஷன் உனக்கு இல்லாமற் போவதில்லை என்று தாவீதுக்குக் கொடுத்த…
• சாலமோன் கர்த்தருடைய பெட்டியை ஆலயத்திற்குக் கொண்டு வந்த போது உடன்படிக்கை பெட்டியில் இருந்தது இரண்டு கற்பலகைகள் மட்டுமே - 1இரா 8:9 • 1இரா 8:10,…
• 1 இரா 6:11 – 13 “கர்த்தருடைய வார்த்தை சாலமோனுக்கு உண்டாயிற்று; அவர்;” • “நீ என் கட்டளைகளின்படி நடந்து, என் நீதி நியாயங்களை நிறைவேற்றி,…
இரண்டு ஸ்திரீகள் ராஜாவிடம் நீதிகேட்டு வந்தார்கள். இருவரும் உயிரோடிருக்கும் பிள்ளை தன் பிள்ளை என்றும் இறந்தது மற்றவள் பிள்ளை என்றும் கூறினார்கள். உயிரோடிருக்கும் பிள்ளையை இரண்டாய்ப் பிளந்து…
• 1இரா 3:5, 9, 12, 13 “கிபியோனிலே கர்த்தர் சாலமொனுக்குத் தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்”. • “அதற்கு சாலமோன்:…
1. யாகேல் தன் வீட்டுக்கு வந்த சிசெராவைச் சதி செய்து கொன்றாள் - நியா 4:18 – 21 2. யெசபேல் நாபோத்துக்கு விரோதமாகச் சதிசெய்து சாட்சி…
1. ஆகாஸ் ராஜா தன் குமாரனை முதன்முதலில் தீக்கடக்கப் பண்ணினான் - 2இரா 16:2, 3 2. மனாசே தன் குமாரனைத் தீக்கடக்கப்பண்ணி கர்த்தருக்கு கோபமுண்டாக்கி அவருடைய…