Sis. Rekha

மகனின் மரணத்தினால் நாயினூர் விதவை வடித்த கண்ணீர்: லூக்கா 7 : 11 – 16

நாயீன் ஊரில் இயேசு:  லூக்கா 7 : 11, 12 “மறுநாளிலே இயேசு நாயீன் என்னும் ஊருக்கு போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப்…

2 years ago

பாவ உணர்வினால் பேதுரு வடித்த கண்ணீர்: லூக்கா 22 : 54 – 62, மத்தேயு 26 : 58, 69 – 75

பாவ உணர்வினால் பேதுரு வடித்த கண்ணீரைப் பற்றிப் பார்க்கலாம். இயேசு கைது செய்யப்பட்டு காய்பாவுக்கு முன்பாகக் கூட்டிச் செல்லப் பட்டார் (மத்தேயு 26:57). இந்தக் காய்பா என்பவன்…

2 years ago

தாவீது குடும்பத்தை இழந்து வடித்த கண்ணீர்: 1 சாமுவேல் 30 : 1 – 18

சிக்லாக்: தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டும் கூட ராஜ்ஜியபாரம் கிடை க்காமல் சவுலினால் துன்புறுத்தப்பட்டார். இதனால் இஸ்ரவேல் தேசத்தில் வாழ முடியாமல் எல்லையில் உள்ள பெலிஸ்தியர் தேசங்களில்…

2 years ago

கொர்நேலியு

செசரியா என்னும் பட்டணத்தில், இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டா ளத்தில் கொர்நேலியு என்ன பெயருடைய நுற்றுக்கதிபதி இருந்தான். இந்த செசரியாப்பட்டணம் இராணுவத்தின் தலைமையிருப்பிடமாக இருந்து வந்தது. அதனால்தான்…

2 years ago

லேயாள்

கர்த்தர் இஸ்ரவேலில் விசுவாசத்தைக் கட்டி எழுப்ப, இரண்டு பெண்களை பயன்படுத்தினார் (ரூத் 4:11). அவர்களில் ஒருத்தி ராகேல், மற்றோருத்தி லேயாள். இவர்கள் இருவரும் ரெபாக்காளின் சகோதரன் லாபானின்…

2 years ago

யாபேஸ்

1 நாளாகாமம் 4 : 9, 10 “யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ்…

2 years ago

லீதியாள்

லீதியாள் என்பது அவளது பெயரல்ல. இவள் வாழ்ந்து வந்த ஊர் தியத்தீரா என்பதாகும். அந்த ஊர் லிதியா என்ற பகுதியிலுள்ளது. அதனால் அந்தப் பட்ட ணத்தின் பெயரால்…

2 years ago

பிலேமோன்

பிலேமோன் என்ற புத்தகம் வேதாகமத்தில் உள்ள சிறிய புத்தகம். இதில் ஒரே யொரு அதிகாரம் மட்டுமே உள்ளது இதிலுள்ள வசனங்கள் 25. வேதத்திலுள்ள 66 புத்தகங்களில் சிறிய…

2 years ago

யோர்தான் நதியை கடக்க செய்த தேவன்

யோர்தான் நதி : இஸ்ரவேல் ஜனங்கள் கானானைச் சென்றடைய நாற்பது வருடங்கள் சுற்றித் திரிந்தார்கள். யோசுவா சித்தீமிலிருந்து இரண்டு வேவுகாரர்களை அனுப்பி தேசத்தையும், எரிகோவையும் பார்த்து வர…

2 years ago

செங்கடலை இரண்டாய் பிளந்த தேவன்

கர்த்தர் எகிப்திலிருந்து மீட்டெடுத்தது: கர்த்தர் இருபது லட்சத்துக்கு அதிகமான இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்தார். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் கால்நடையாக ராமசேஸிலிருந்து (ஆதியாகமம் 47 :…

2 years ago