1. நித்திரை செய்யும் பொழுதும், விழிக்கும் பொழுதும் தாங்குகிறார்: சங் 3:5 “நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக் கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.” 2. யுத்தகாலத்தில்…
▪ சங் 6:9 “கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். ▪ சங் 6:9 “கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.” ▪ சங் 16:5 “கர்த்தர் என் சுதந்தரமும்…
1. நீரே என் தேவன் - சங் 31:14 2. நீரே என் நம்பிக்கை - சங் 39 :7 3. நீரே என் துணையும் விடுவிக்கிறவருமானவர்…
▪ சங் 103:5 “கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது.” ▪ சங் 110:3 “விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யௌவன…
1. கர்த்தரின் வலதுகரம் நம்மை இரட்சிக்கும் - சங் 17:7, 44:3, 60:5, 98 :1, 108 :6,138:7 2. கர்த்தரின் வலதுகரம் நம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்…
1. ஆலயம் ஆராய்ச்சி செய்கிற இடம் - சங் 27:4 2. ஆலயம் சம்பூரண திருப்தியளிக்கும் இடம் - சங் 36:8 3. ஆலயம் இன்பமான ஆலோசனைதரும்…
1. கர்த்தருடைய சமூகத்தில் மகிழ்ச்சியடைகிறோம் - சங் 16:11 2. கர்த்தருக்குள் இரட்சிப்படையும் பொழுது மகிழ்ச்சியடைகிறோம் - சங் 20:5 3. கர்த்தரின் வல்லமையைப் பெறும்போது மகிழ்ச்சி…
1. சத்துருக்களைச் சிதறடிக்க எழுந்தருளுவார்: சங் 68: 1 “தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப் போவார்கள்.” 2. ஏழைகளுக்காக…
துன்மார்க்கரின் பிள்ளைகள்: • சங் 109:9 – 13 “துன்மார்க்கரின் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக் கடவர்கள்.” • “அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து,…
▪ சங் 3:4 “நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவி கொடுத்தார்.” ▪ சங் 4:3 “நான் கர்த்தரை…