▪ சங் 19:8, 9 “கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தை சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.” ▪ “கர்த்தருக்குப் பயப்படுகிறபயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது;…
1. பணத்தை வட்டிக்குக் கொடாமலும், பரிதானம் வாங்காமலும் இருக்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை - சங் 15:5 2. கர்த்தரை தனக்கு முன்பாக வைத்திருக்கிறவர்கள் அசைக்கப்படுவதில்லை - சங்…
▪ சங் 12:6 “கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.” ▪ சங் 18:30 “கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது;” ▪ சங்…
▪ சங் 35:28 “என் நாவு உமது நீதியையும், நாள்முமுழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.” ▪ சங் 71:6 “உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன்.” ▪ சங்…
1. பாடல் பாடி துதியுங்கள்: சங் 9:11 “சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணி, அவர் செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்.” 2. இசைகருவிகளோடு துதியுங்கள்: சங் 33:2 “சுரமண்டலத்தினால்…
▪ சங் 17:9 “என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.” ▪ சங் 27:5 “தீங்குநாளில்…
▪ சங் 59:9 “தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.” ▪ சங் 71:7 “நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாயிருக்கிறீர்.” ▪ சங் 91:2 “நான் கர்த்தரை நோக்கி:…
▪ 2சாமு 22:2 “கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.” ▪ சங் 18:2 “கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும்,…
▪ சங் 127:4 “பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.” ▪ சங் 127:5 “வாலவயதின் குமாரர் பலவான் கையிலிலுள்ள அம்புகளுக்கு…
▪ எண் 6:25 “கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.” ▪ எண் 6:26 “கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்கு சமாதானம்…