• மத் 16:26 “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்.”…
1. உலகத்தின் ஆவியினின்று விடுதலை வேண்டும் - யோ 14:17 2. உலக வழிபாடுகளிலிருந்து விடுதலை வேண்டும் - கொலோ 2:8, 20 கலா 4:3 3.…
1. மத் 13:39 “அறுப்பு உலகத்தின் முடிவு;” 2. உலகத்தின் முடிவிலே தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும்…
1. யாத் 19:5 “பூமியெல்லாம் என்னுடையது.” 2. லேவி 25:23 “தேசம் என்னுடையதாயிருக்கிறது.” 3. 1நாளா 29:14 “எல்லாம் உம்மால் உண்டானது;” 4. சங் 24:1 “பூமியும்…
1. சூழ்நிலைக்கேற்ப வருவது: பாலாக் ராஜா இஸ்ரவேல் ஜனங்களை பிலேயாம் தீர்க்கதரிசி சபித்தால் “உம்மை மிகவும் கனம் பண்ணுவேன்” என்றார் - எண் 22: 17 யோசாபாத்…
1. அழகு நிலையில்லாதது. அழிந்து போகும் - சங் 39:11 2. ஐசுவரியம் நிலையில்லாதது. எப்பொழுது வரும், எப்பொழுது போகுமென்று தெரியாது - நீதி 23:4, 5…
1. வீணானது: சங் 39:6 வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான், யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.” 2. பாவிகளின் பங்கு: பிர…
• சங் 17:15 “நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும் போது உமது சாயலால் திருப்தியாவேன்.” • ஏசா 6:1 “உசியா ராஜா மரணமடைந்த…
• சங் 34:5 “அவர்கள் கர்த்தரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.” • சங் 121:1 “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை…
1. எலிசா தேவனை நோக்கிக் கூப்பிட்டபோது அவனது வேலைக்காரனான கேயாசியின் கண்களைத் தேவன் திறந்தார் - 2இரா 6:17 2. யோபு பாடுகளை அனுபவித்ததால் “என் காதினால்…